Friday 10 July 2020

செ.மு.வின் போர் குணமும் சாதனையும் எழுதியவர்:- ஆ.பழனியாண்டி உப்பிலியபுரம்

995ல் உப்பிலியபுரம்
வட்டாரம் நாகைநல்லூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
தலைமை ஆசிரியராக
கே.ரெங்கராஜ்
என்பவரை பணியிறக்
கம் செய்த போது,இயக்கம் ஆர்த்தெழுந்து தட்டிக்
கேட்டது.நீதிமன்றம் சென்று  ஸ்டேடஸ்கோ ஆண்டி
பெற்று பணிபுரிய வைத்
ததற்காக 05-01-1996ல்
வெங்கடாஜலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில்*உதவிக் கல்விஅலுவலர் மற்றும்100 ஆசிரியர்கள்
மத்தியில் என் மீது
மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலர் விசாரணை
பணியில் எந்த குற்றமும் செய்யாத
என்னை வெள்ளாளப்பட்டி,எஸ்.
கோம்பை ஆகிய
ஓராசிரியர் பள்ளிக்கு மாறுதல்.
தீர்ப்பாயத்தில் வழக்கு இப்படி
171நாட்கள் பள்ளி
பணியின்றி
ஊதியம் இன்றி
இருந்த போது
செ.மு அரவணைப்பும்
என்மீது கொண்ட பாசமும் என்னைத்
தலைநிமிரவைத்தது 26-06-1996ல் உப்பிலியபுரம் ஊராட்சி
ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாறுதல் பெற்று தந்தார்.செ.மு
மீண்டும் 8 நாளில்
புடலாத்தி பள்ளிக்கு
மாறுதல்
செ.மு.வோடு
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு
குடும்பத்தோடு
எரிந்து போகட்டுமா
என்று கேட்ட போது
பள்ளியிலிருந்து
நியாக வரக்கூடாது
உன் பிணம் தான்
வெளியே வரவேண்டும்
இந்த செ.மு.வா
* அந்த AEO வா பார்த்து*
விடலாம் ஒரு கை என்ற
ஆவேச கட்டளை
எனக்கு.
 தொடக்கக் கல்வி இயக்குநரோடு
காரசாரமான
வாக்குவாதம்
இயக்குநர் கட்டிடத்தில்
பெரும் கூட்டம் கூடியது
குரலை உயர்த்தி
மாறுதல் ஆணையை
இரத்து செய்யாவிட்டால்
கொடியன் குளத்தில்
ஏற்பட்டது போல
உப்பிலியபுரத்தில்
தலைமையேற்று
நடத்தப்போகிறேன்
இந்த செ.மு வா
தொடக்கக் கல்வி
இயக்குநராக ஒரு கை
பார்த்து விடலாம்
நாளைக்கு.என
உணர்ச்சிப் பெருக்கோடு
செ.மு கேட்க.அருகாமை
அறையில் இருந்த
இயக்குநர் டாக்டர்
பழனிவேல் அவர்கள்
செ.மு வுக்கு சமாதானம் கூறி
மாறுதல் ஆணையை
தொடக்கக் கல்வி
இயக்குநரால் இரத்து
செய்ய வைத்தவர்
தனியாசிரியர்
பிரச்சனையானாலும்
ஒட்டு மொத்த ஆசிரியர்கள் பிரச்சனையானாலும்
தீர்வு காண்பதில்
செ.மு வுக்கு நிகர் செ.மு வே
அவர் எடுத்த பிரச்சனைகள்
கோரிக்கைகள் தீர்வு காண்பதில்
தோல்வி கண்டதாக
சரித்திரம் இல்லை
வெற்றி கண்ட சரித்திர
நாயகனாக
தமிழக ஆசிரியர்களுக்கு
தோன்றினார் செ.மு1969முதல்2000 ஆண்டு
வரை எத்தனையோ
போராட்டங்களை
ஆசிரியர்களுக்காக
நடத்தி சேதாரமின்றி,
ஊதிய இழப்பின்றி,
ஒட்டு மொத்த ஆசிரியர்
சமுதாயத்தை காப்பாற்றியவர் வரிசையில் உலக அளவில் தேடினால்
அதில் முதல் நிலையில்
இருப்பவர்
நமது செ.மு. அவர்களே.அவரது
சேவைகள் ஆசிரியர்
சமுதாயத்திற்கு
மகத்தானது.
தியாகம் மலைபோன்றது
எதையும் சாதிக்க
வேண்டும் என்ற துடிப்பு
எழுச்சி மனப்பான்மை
போராட்ட குணம்
ஆசிரியர்களை
தன்பால் கவர்ந்து
இழுக்கும் பேச்சாற்றல்
கொண்டவர் தான்செ.மு.
தமிழகத்தில் கல்வி தரம் குறைந்து விட்டதென தமிழக
அரசியல் வாதிகளால்
1990ல் விமர்சிக்கப்பட்ட
போது,தமிழக ஆசிரியர்
பெருமக்களைப் பார்த்து
இருகரம் கூப்பி
 One Step Forward
in the Class Room
பள்ளிக்கு முன் சென்று
பின்வர முதன் முதலில்
குரல் கொடுத்தவர்
இந்த செ.மு.அவர்களே.
அவர் விடுத்த வேண்டுகோள் ஆசிரியர் மத்தியில்
தன்னுடைய பணியை
செவ்வனே செய்ய
வேண்டும் என்ற உணர்ச்சிப்பெருக்கு
ஆசிரியர் மத்தியில்
ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள
தொகுப்பூதிய
ஆசிரியர்களுக்காக
வழக்குத் தொடுத்து
சென்னை உயர்நீதி
மன்றத்தில் 176 பக்க
தீர்ப்பையும் 01-01-1971
ஆசிரியர் பிரச்சனைக்கு
நீதிமன்றம் சென்று
தீர்வு கண்டு அரசிடம்
ஆணை பெற்று நிலுவை
ஊதியம் பெற வழிவகை
செய்தவர் தான் இந்த
இயக்கத்தின்
பொதுச் செயலாளர்
செ.முத்துசாமி.
13 ஆண்டுகள் சட்ட
மேலவை உறுப்பினர்
பணியில் 5 நிமிடம்
5 மணிக்கு நேரம்
ஆனாலும் ஆசிரியர்
பிரச்சனையில் தொடங்கி
ஆசிரியர் பிரச்சனையில்
பாராட்டப்பட்டவர் தான்
இந்த செ.முத்துசாமி
தனது மேலவைப்
பணியில் டாக்டர்
கலைஞரோடு
புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரோடும்
சட்ட மேலவையில்
நேர் நேர் எதிர் வாதம்
செய்து ஆசிரியர்களுக்காக
பல அரசாணைகளை
பெற்று தந்தவர் செ.மு.
உலகில் இருபெரும்
வல்லரசு நாடுகளான
ருசியா,அமெரிக்கா
ஆகிய நாடுகளில்
சுற்றுப்பயணம் செய்து
அவ்விரு நாடுகளில்
உள்ள ஆசிரியர்
மாணவர் நிலை
கல்வித்தரம்,கட்டிக்
காக்கப்படும் முறைகள்
நிர்வகிக்கப்படும் நெறி
முறைகள் ஆகியவற்றை
ஆசிரியர் பேரணி இதழ்
வாயிலாக தமிழக
ஆசிரியர்களுக்கு
கட்டுரை வாயிலாக
அறியச் செய்தவர் தான்
இந்த செயல் வீரர் செ.மு.1969முதல்2000 ஆண்டு
வரை எத்தனையோ
போராட்டங்களை
ஆசிரியர்களுக்காக
நடத்தி சேதாரமின்றி,
ஊதிய இழப்பின்றி,
ஒட்டு மொத்த ஆசிரியர்
சமுதாயத்தை காப்பாற்றியவர் வரிசையில் உலக அளவில் தேடினால்
அதில் முதல் நிலையில்
இருப்பவர்
நமது செ.மு. அவர்களே.அவரது
சேவைகள் ஆசிரியர்
சமுதாயத்திற்கு
மகத்தானது.
தியாகம் மலைபோன்றது
எதையும் சாதிக்க
வேண்டும் என்ற துடிப்பு
எழுச்சி மனப்பான்மை
போராட்ட குணம்
ஆசிரியர்களை
தன்பால் கவர்ந்து
இழுக்கும் பேச்சாற்றல்
கொண்டவர் தான்செ.மு.
தமிழகத்தில் கல்வி தரம் குறைந்து விட்டதென தமிழக
அரசியல் வாதிகளால்
1990ல் விமர்சிக்கப்பட்ட
போது,தமிழக ஆசிரியர்
பெருமக்களைப் பார்த்து
இருகரம் கூப்பி
 One Step Forward
in the Class Room
பள்ளிக்கு முன் சென்று
பின்வர முதன் முதலில்
குரல் கொடுத்தவர்
இந்த செ.மு.அவர்களே.
அவர் விடுத்த வேண்டுகோள் ஆசிரியர் மத்தியில்
தன்னுடைய பணியை
செவ்வனே செய்ய
வேண்டும் என்ற உணர்ச்சிப்பெருக்கு
ஆசிரியர் மத்தியில்
ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள
தொகுப்பூதிய
ஆசிரியர்களுக்காக
வழக்குத் தொடுத்து
சென்னை உயர்நீதி
மன்றத்தில் 176 பக்க
தீர்ப்பையும் 01-01-1971
ஆசிரியர் பிரச்சனைக்கு
நீதிமன்றம் சென்று
தீர்வு கண்டு அரசிடம்
ஆணை பெற்று நிலுவை
ஊதியம் பெற வழிவகை
செய்தவர் தான் இந்த
இயக்கத்தின்
பொதுச் செயலாளர்
செ.முத்துசாமி.
13 ஆண்டுகள் சட்ட
மேலவை உறுப்பினர்
பணியில் 5 நிமிடம்
5 மணிக்கு நேரம்
ஆனாலும் ஆசிரியர்
பிரச்சனையில் தொடங்கி
ஆசிரியர் பிரச்சனையில்
பாராட்டப்பட்டவர் தான்
இந்த செ.முத்துசாமி
தனது மேலவைப்
பணியில் டாக்டர்
கலைஞரோடு
புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரோடும்
சட்ட மேலவையில்
நேர் நேர் எதிர் வாதம்
செய்து ஆசிரியர்களுக்காக
பல அரசாணைகளை
பெற்று தந்தவர் செ.மு.
உலகில் இருபெரும்
வல்லரசு நாடுகளான
ருசியா,அமெரிக்கா
ஆகிய நாடுகளில்
சுற்றுப்பயணம் செய்து
அவ்விரு நாடுகளில்
உள்ள ஆசிரியர்
மாணவர் நிலை
கல்வித்தரம்,கட்டிக்
காக்கப்படும் முறைகள்
நிர்வகிக்கப்படும் நெறி
முறைகள் ஆகியவற்றை
ஆசிரியர் பேரணி இதழ்
வாயிலாக தமிழக
ஆசிரியர்களுக்கு
கட்டுரை வாயிலாக
அறியச் செய்தவர் தான்
இந்த செயல் வீரர் செ.மு.
  (15வதுமாநில மாநாடு
சிறப்பு மலரிலிருந்து)
தகவல்:-
செ.வடிவேலு.

No comments:

Post a Comment