தமிழகத்தில் பல ஆசிரியர் இயக்கங்கள் இருப்பினும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற இயக்கத்திற்கு ஒரு தனித்தன்மையும், தரமும் என்றும் உண்டு. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ஐயாசெ.மு அவர்கள் பொதுச் செயலாளராக இருந்த காலத்திலும், இயக்கம் தோன்றுவதற்கு முன்பும் ,பல அரிய செயல்களை எல்லாம் அவர் நடத்திய மாநாட்டு தீர்மானங்கள் அவரின் அறிவாற்றலையும் அன்றைய , இன்றைய இயக்க முதுபெரும் உறுப்பினர்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்.. சட்ட மேலவை உறுப்பினராக இருந்த காலத்தில் எண்ணிலடங்காத நன்மைகளை பெற செய்தார் அந்த பேரறிவு படைத்த பெருமகன் அவர்கள்.
நான் இந்த இயக்கத்தின் நிறுவனர் மாஸ்டர்இரா.முண்ணி காலத்தில். இருந்து உறுப்பினராக இருந்து வருகிறேன் பல ஆசிரிய மாநாடுகளில் கலந்து கொண்டவன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு செ.மு அவர்கள் சொல் வேறு, செயல் வேறு அறியாதவர் . தன்னலமற்ற வெறுப்பும் சலிப்பும் இன்றி ஆசிரியர்களுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்
மத்திய மாநில அமைச்சர்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்.கறைபடாத கரங்களுக்கு என்றும் உரியவர் கள்ளமும், கபடமற்றவர் , என்றும் எங்கும், வேற்றுமை பாராட்டாதவர் , இயக்க வரலாற்றை செம்மையாகவும், சிறப்பாகவும், நேர்மையாகவும் எடுத்துரைப்பவர்* எழுதி நூல் வடிவில் கொண்டு வந்தவர். மேலும் கொண்டு வருபவர்.*அழுக்காறு
,வெகுளி அற்றவர்* .சீரிய சிந்தனையாளர்**
ஒப்பற்ற இந்த ஆசிரியர் பேரொளியை போற்றுகிறேன். பின்பற்றுகிறேன், தமிழக ஆசிரியர் பெருமக்கள் செய்த பெருந்தவத்தால் கிடைத்த இந்த பேரறிஞனைப் , போற்றி நாளும் புகழ்கிறேன்
என்னை போன்ற வயதில், அவரை அறிந்தவர்களுக்கும், இன்று இருக்கும் உறுப்பினர்களுக்கும், நாளை இந்த இயக்கத்திற்கு வருபவர்களுக்கும்
இந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கத்தில் சேர்ந்து ஆசிரியர் இனம் என்றும் வாழ வேண்டும், வளம் பெற வேண்டும். வையகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும்.
உள்ளத்தாலும் பொய்யாத உத்தமரை என் வாழ்நாளில் கண்டு நீங்காத , தொடர்பு கொண்டிருப்பது நான் பெற்ற பேறு
தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்
நான் இந்த இயக்கத்தின் நிறுவனர் மாஸ்டர்இரா.முண்ணி காலத்தில். இருந்து உறுப்பினராக இருந்து வருகிறேன் பல ஆசிரிய மாநாடுகளில் கலந்து கொண்டவன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு செ.மு அவர்கள் சொல் வேறு, செயல் வேறு அறியாதவர் . தன்னலமற்ற வெறுப்பும் சலிப்பும் இன்றி ஆசிரியர்களுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர்
மத்திய மாநில அமைச்சர்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்.கறைபடாத கரங்களுக்கு என்றும் உரியவர் கள்ளமும், கபடமற்றவர் , என்றும் எங்கும், வேற்றுமை பாராட்டாதவர் , இயக்க வரலாற்றை செம்மையாகவும், சிறப்பாகவும், நேர்மையாகவும் எடுத்துரைப்பவர்* எழுதி நூல் வடிவில் கொண்டு வந்தவர். மேலும் கொண்டு வருபவர்.*அழுக்காறு
,வெகுளி அற்றவர்* .சீரிய சிந்தனையாளர்**
ஒப்பற்ற இந்த ஆசிரியர் பேரொளியை போற்றுகிறேன். பின்பற்றுகிறேன், தமிழக ஆசிரியர் பெருமக்கள் செய்த பெருந்தவத்தால் கிடைத்த இந்த பேரறிஞனைப் , போற்றி நாளும் புகழ்கிறேன்
என்னை போன்ற வயதில், அவரை அறிந்தவர்களுக்கும், இன்று இருக்கும் உறுப்பினர்களுக்கும், நாளை இந்த இயக்கத்திற்கு வருபவர்களுக்கும்
இந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கத்தில் சேர்ந்து ஆசிரியர் இனம் என்றும் வாழ வேண்டும், வளம் பெற வேண்டும். வையகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும்.
உள்ளத்தாலும் பொய்யாத உத்தமரை என் வாழ்நாளில் கண்டு நீங்காத , தொடர்பு கொண்டிருப்பது நான் பெற்ற பேறு
தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்
No comments:
Post a Comment