நேற்றைய நிகழ்ச்சிகள்
இன்றைய வரலாறு.
இன்றைய நிகழ்ச்சிகள்
நாளைய வரலாறு.
நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்காரராகிய
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநில பொதுச் செயலர்
செ.முத்துசாமிExMLC
அவர்கள் ஒரு
வரலாற்று நாயகன்.
இயக்க வரலாற்றில்
இவர் ஒரு சகாப்தம்.
சுமார் முப்பத்து இரண்டு ஆண்டுகள்.
இயக்கத்தின் பொதுச்
செயலாளராகவே
தொடர்ந்து தம் இயக்கப்
பணியை சிறப்பாக
ஆற்றிவரும் இவரைப்
போல்வேறு யார் உளர்?
டாக்டர் அம்பேத்கார்.
"நான் என் மக்களுக்காக உறங்காமல் விழித்திருக்கிறேன்"
என்று கூறியது போல
ஆசிரியர் பேரினத்திற்காக என்றும் *விழித்திருந்து
போராடும் *மாவீரன் *
அல்லவா?.இவர் பெற்ற
இன்னல்கள் எத்தனை!
எத்தனை!! அவற்றை நாம் அவர் வாயால்
கேட்டு வியந்து பலமுறை புத்துணர்வு
பெற்று பணியாற்றினோம்.
பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
"*அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
என்ற பாரதியாரின்.
வரிகளுக்கு ஏற்ப இயக்க வரலாற்றில்
அச்சம் தவிர்த்து வாழும்
நாயகன் அல்லவா நம்
பொதுச்செயலர் செ.மு.மாஸ்டர் இராமுண்ணிக்குப் பின்பு இயக்கத்தின்
பொதுச்செயலாளராக
பொறுப்பேற்றுக் கொண்டு இயக்கத்தை
துணிச்சலுடன்.
வளர்த்து மிகச்சிறப்பாக
செயல்பட்ட போதிலும்
சிலரது*பதவிஆசையால் இயக்கம் பல முறை
பிளவு பட்ட போதிலும்
அஞ்சாது சோர்விலாது
துணிவுடன் செயலாற்றி
ஊழையும் தோல்வி
அடையச் செய்து வெற்றிகளைக் குவித்துள்ளார்.
(நாளையும் தொடரும்)
எழுதியவர்:-
கு.அருள்சாமி.
சிவகங்கை மாவட்டச்
செயலாளர்.15-வது மாநில மாநாடு சிறப்பு
மலரிலிருந்து...
தகவல்:-
செ.வடிவேலு.
இன்றைய வரலாறு.
இன்றைய நிகழ்ச்சிகள்
நாளைய வரலாறு.
நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்காரராகிய
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநில பொதுச் செயலர்
செ.முத்துசாமிExMLC
அவர்கள் ஒரு
வரலாற்று நாயகன்.
இயக்க வரலாற்றில்
இவர் ஒரு சகாப்தம்.
சுமார் முப்பத்து இரண்டு ஆண்டுகள்.
இயக்கத்தின் பொதுச்
செயலாளராகவே
தொடர்ந்து தம் இயக்கப்
பணியை சிறப்பாக
ஆற்றிவரும் இவரைப்
போல்வேறு யார் உளர்?
டாக்டர் அம்பேத்கார்.
"நான் என் மக்களுக்காக உறங்காமல் விழித்திருக்கிறேன்"
என்று கூறியது போல
ஆசிரியர் பேரினத்திற்காக என்றும் *விழித்திருந்து
போராடும் *மாவீரன் *
அல்லவா?.இவர் பெற்ற
இன்னல்கள் எத்தனை!
எத்தனை!! அவற்றை நாம் அவர் வாயால்
கேட்டு வியந்து பலமுறை புத்துணர்வு
பெற்று பணியாற்றினோம்.
பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
"*அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
என்ற பாரதியாரின்.
வரிகளுக்கு ஏற்ப இயக்க வரலாற்றில்
அச்சம் தவிர்த்து வாழும்
நாயகன் அல்லவா நம்
பொதுச்செயலர் செ.மு.மாஸ்டர் இராமுண்ணிக்குப் பின்பு இயக்கத்தின்
பொதுச்செயலாளராக
பொறுப்பேற்றுக் கொண்டு இயக்கத்தை
துணிச்சலுடன்.
வளர்த்து மிகச்சிறப்பாக
செயல்பட்ட போதிலும்
சிலரது*பதவிஆசையால் இயக்கம் பல முறை
பிளவு பட்ட போதிலும்
அஞ்சாது சோர்விலாது
துணிவுடன் செயலாற்றி
ஊழையும் தோல்வி
அடையச் செய்து வெற்றிகளைக் குவித்துள்ளார்.
(நாளையும் தொடரும்)
எழுதியவர்:-
கு.அருள்சாமி.
சிவகங்கை மாவட்டச்
செயலாளர்.15-வது மாநில மாநாடு சிறப்பு
மலரிலிருந்து...
தகவல்:-
செ.வடிவேலு.
No comments:
Post a Comment